தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்களை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோரியுள்ளது.
தெலுங்கானா மாநில அரசு, அம்மாநிலப் போக்குவரத்து ஊழியர்களை நசுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோரியுள்ளது.
வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்டத் தலைவர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்பி.ராமச்சந்திரன் பெயர்பலகை திறந்து வைத்து கொடி ஏற்றினார்.